இந்திய நேரம்

மணிவண்ணன்

ABUDHABI

My Photos 04 ஏப்ரல் 2011 Slideshow: Mani’s trip to Abu Dhabi, United Arab Emirates was created by TripAdvisor. See another Abu Dhabi slideshow. Create your own stunning slideshow with our free photo slideshow maker.

ஞாயிறு, 1 ஜனவரி, 2012

முகநூல் (Facebook) மூலமாக குறுந்தகவல்களை அனுப்ப முடியும்...


தற்போது குறுஞ்செய்தி அனுப்பும் அளவானது மிகவும் குறைவாகவே உள்ளது, இதற்கு காரணம் தினசரி 100 குறுஞ்செய்தி வீதமே அனுப்ப முடியும். ஒரு சில நிறுவனங்களில் மட்டுமே 200 குறுஞ்செய்திகள் அனுப்ப முடியும். இவ்வாறு இருக்கையில் இணையத்தில் இருந்து இருந்து குறுஞ்செய்தி அனுப்ப பல்வேறு தளங்கள் உதவி செய்கிறன.  உதாரணமாக way2sms, 160by2 போன்ற பல்வேறு தளங்கள் உள்ளன. இவற்றுக்கும் தற்போது பல வரைமுறைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. இரவு 9மணி முதல் மறுநாள் பகல் 9மணி வரை மொத்தமாக குறுஞ்செய்தி அனுப்ப முடியாது. இதுபோல இணையம் மூலமாக கைதொலைபேசிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்ப நாம் எதாவது ஒரு தளத்தினை நாட வேண்டும். இதற்கு பதிலாக முகநூல் தளத்திலிருந்தே குறுஞ்செய்தி அனுப்ப முடியும். இதற்கு Chatsms என்னும் அப்ளிகேஷன் உதவுகிறது.

மூகநூலுக்கான ChatSMS நீட்சியை தரவிறக்க சுட்டி


உங்களுடைய முகநூல் கணக்கில் உள்நுழைந்து கொள்ளவும். பின் சுட்டியில் கொடுக்கப்பட்ட அப்ளிகேஷனை உங்கள் முகநூல் கணக்கில் இணைத்துக்கொள்ளவும். மேலே கொடுக்கப்பட்டுள்ள படம் போல் தோன்று. Allow பொத்தானை அழுத்தி இணைத்துக்கொள்ளவும். 


பின் Apps என்னும் இணைப்பில் உள்ள ChatSMS என்னும் அப்ள்கேஷனை ஒப்பன் செய்யவும்.


பின் எந்த நாடு என்பதை தேர்வு செய்து, பின் மொபைல் என்னினை உள்ளிட்டு, குறுஞ்செய்தியை டைப் செய்து Send SMS என்னும் பொத்தானை அழுத்தி குறுஞ்செய்தியை அனுப்பி கொள்ளமுடியும்.


Post Comment

வெள்ளி, 28 அக்டோபர், 2011

பேஸ்புக்கின் முகப்பு பக்கத்தை விருப்பம் போல் மாற்றியமைப்பதற்கு.!!!


  
பேஸ்புக்கின் முகப்பு பக்கத்தை விருப்பம் போல் மாற்றியமைப்பதற்கு.!பேஸ்புக்கின் லொகின் முகப்புப் பக்கத்தை தங்களுக்கு விரும்பிய படம் கொண்டு மாற்றம் செய்தால் எவ்வாறிருக்கும் என எண்ணுகின்றீர்களா? இதற்காக நீங்கள் Google Chorme உலாவியைப் பயன்படுத்த வேண்டும். முதலில் நீங்கள் Chorme உலாவியில் இருந்து கொண்டு இந்த இணைப்பை சொடுக்கி Chorme உலாவியின் நீட்சியை நிறுவிக் கொள்ளுங்கள். இப்பொழுது உங்களுக்கு பேஸ்புக்கிற்கான முகப்பு தோற்றமானது மாறியிருப்பதை காணலாம். உங்களது படத்தை மாற்ற வேண்டும் என்றால் Click to Change Image என்பதை கிளிக் செய்யவும்.
அதன் பின் தோன்றும் விண்டோவில் உங்கள் படத்துக்கான URL ஐக் கொடுக்கவும்.(நீங்கள் தெரிவுசெய்யும் படமானது கண்டிப்பாக ஏதும் இணையத்திலிருந்து இணைப்பு காட்டப்பட்டிருத்தல் வேண்டும்(URL). அதாவது உங்கள் கணணியில் இருந்து நேரடியாக பதிவேற்றம் செய்ய முடியாது). இப்பொழுது உங்களுக்கு விரும்பிய வடிவத்தில் பேஸ்புக்கின் லொகின் முகப்புப்பக்கமானது மாறியிருப்பதைக் காணலாம்.



என்ன! நண்பா யோசிக்கிறிங்க....ம்ம் ஆமா! நண்பா உங்களுக்கு இது பிடிச்சுயிருக்குல......அப்பறம் என்ன, தங்கள் வாக்கு மற்றும் கருத்துகளை பதிந்துவிட்டு போங்க....நன்றி!

Post Comment

புதன், 19 அக்டோபர், 2011

சோப்பு வாங்கலையோ சோப்பு ஜிமெயில் நறுமண சோப்பு ...!!!


இன்று மார்கெட்டுக்கு வந்துள்ள ஒரு புது வகையான நறுமண சோப்பு அதை கேட்ட நிங்கல்லாம் ஷாக் ஆவிங்க...

நம்ம கூகிள் அம்மாக்கு நம்ம மேல ரொம்பத்தான் பாசம் அதிகம் ,

அதனால தான் புதுப்புதுவசதியா தந்து நம்மளஇவளவு காலம் கவனிச்ச்சவங்க,,


இப்போ நம்ம மணிக்கணக்கா  கணினி முன்னாடி உக்காந்து வியர்வை நாத்தம் அடிக்க அடிக்க,

கப்பு  கமல கமல,

பக்கத்துல  இருக்கவன் கிட்ட நெருங்க முடியாதளவு நாத்தம் வீச.

இப்படிலாம்  ஆகா கூடாது எண்டு, கூகிளம்மா  புதுசா ஒரு நறுமண சோப்பு கண்டு[பிடிச்சிருக்காங்க .............

இப்போதைக்கு இந்த சோப்பு ரஷ்யா ல மட்டும் தான் கிடைக்கும்,.














என்ன! நண்பா யோசிக்கிறிங்க....ம்ம் ஆமா! நண்பா உங்களுக்கு இது பிடிச்சுயிருக்குல......அப்பறம் என்ன, தங்கள் வாக்கு மற்றும் கருத்துகளை பதிந்துவிட்டு போங்க....நன்றி

Post Comment

ஞாயிறு, 16 அக்டோபர், 2011

தான் குளிக்கும் காட்சியை இணையத்தில் பரவ விட்ட பூனம் பாண்டே ( காட்சி இணைப்பு )


சிலருக்கு வாழ்க்கை இயல்பிலேயே எப்போதும் பரபரப்பாக இருக்கும். சிலரோ, கடுமையாக முயற்சித்து எப்போதும் பரபரப்பாக வைத்துக் கொள்ள முயல்வார்கள். இதில் பூனம் பாண்டே 2வது ரகம் போல.

இவரை சில மாதங்களுக்கு முன்பு வரை நிறையப் பேருக்குத் தெரியாது. ஆனால் இவர் விட்ட ஒரே ஒரு ஸ்டேட்மென்ட்டால் உலகம் பூராவும் பரவி பாப்புலராகி விட்டார். இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்றால் நிர்வாணமாக காட்சி தருவேன் என்று இவர் விட்ட ஸ்டேட்மென்ட்டால் வலையுலகமே வாரிச் சுருட்டிக் கொண்டு பூனம் பாண்டே குறித்த செய்திகளை அள்ளிக் கொடுக்க ஆரம்பித்தது.



ஆனால் தான் சொன்னபடி பூனம் செய்யவில்லை என்பது வேறு கதை. அதற்கு பல காரணங்களை அடுக்கிக் கொண்டு அம்பேல் என எஸ்கேப் ஆகி விட்டார் பூனம். இருப்பினும் அத்துடன் நில்லாத அவர் தற்போது பார்ட் பார்ட்டாக தனது உடல் பாகங்களை உலகுக்குக் காட்ட ஆரம்பித்துள்ளார்.



சில நாட்களுக்கு முன்பு தனது முக்கால் கவர்ச்சிகரமான போஸ்களை தனது ட்விட்டர் தளத்தில் வெளியிட்டார். பின்னர் அவரது எடுப்பான முன்னழகுப் படங்களை உலவ விட்டார். தற்போது மேலும் ஒரு படி முன்னேறி, குளிக்கும் காட்சி ஒன்றை வீடியோவில் வெளியிட்டு மேலும் பரபரப்பைக் கூட்டியுள்ளார்.

தனது ட்விட்டர் தளத்தில்தான் இந்த வீடியோவையும் இணைத்துள்ளார். 18 வயதுக்குட்பட்டவர்கள் தயவு செய்து பார்க்க வேண்டாம் என்ற குறிப்புடன் இணைக்கப்பட்டுள்ள இந்த வீடியோவில் குளியல் அறையில்.,பாத் டப்பில் நின்றபடியும், வளைந்து நெளிந்தபடியும், ஹேன்ட் ஷவர் மூலம் தனது உடலில் தண்ணீரை பீய்ச்சியடித்தபடியும் காட்சி தருகிறார் பூனம்.

வெள்ளை நிறத்தில் வெறும் உள்ளாடைகளுடன் மட்டும் காட்சி தரும் பூனம் பாண்டேவின் இந்த வீடியோ படு கவர்ச்சிகரமாக இருக்கிறது. விரைவில் பூனம் பாண்டேவின் புதிய இணையதளம் செயல்பாட்டுக்கு வருகிறது. அதில்தான் இந்த வீடியோ மற்றும் இதுபோன்ற வீடியோக்கள், புகைப்படங்கள் இடம் பெறவுள்ளன. இந்த குளியலறை வீடியோவின் இறுதியில், விரைவில் இதுபோன்ற பல வீடியோக்களை எதிர்பார்த்துக் காத்திருங்கள் என்ற அறிவிப்புடன், காட்சி முடிகிறது.




என்ன! நண்பா யோசிக்கிறிங்க....ம்ம் ஆமா! நண்பா உங்களுக்கு இது பிடிச்சுயிருக்குல......அப்பறம் என்ன, தங்கள் வாக்கு மற்றும் கருத்துகளை பதிந்துவிட்டு போங்க....நன்றி!

Post Comment

புதன், 12 அக்டோபர், 2011

FACE BOOK வைத்திருப்போருக்கு மிகவும் பெறுமதியான மென்பொருள் !!!


FACE BOOK வைத்திருப்போருக்கு மிகவும் பெறுமதியான மென்பொருள்!


Face Book இல் நாம் சாதாரணமாக படங்களைப் பார்க்கும்போது அவை சிறியவையாகவே காணப்படுகின்றன. இவற்றை பெரிதாக்கிப் பார்ப்பதற்கு நாம் அப் படத்தினை புதிய பக்கத்தில் திறந்தே பெரிதாக்கிப் பார்க்கின்றோம்.

ஆனால் அப்படிச் செய்யாமல் அதே பக்கத்தில் வைத்தே பெரிதாக்கிப் பார்க்கலாம். இதற்காக ஒரு நீட்சி ஒன்று உள்ளது. இதனை நீங்கள் தரவிறக்கி நிறுவிக்கொண்டால் போதும். கீழே உள்ளது போன்று இனிமேல் படங்களை பெரிதாக்கிப் பார்க்கலாம்.



               

               

இதற்கான கூகிள் குறோமின் நீட்சியைப் பெற கீழ் உள்ள இணைப்பை கிளிக் செய்யுங்கள்.




FireFox நீட்சியைப் பெற கீழ் உள்ள இணைப்பை கிளிக் செய்யுங்கள்.





என்ன! நண்பா யோசிக்கிறிங்க....ம்ம் ஆமா! நண்பா உங்களுக்கு இது பிடிச்சுயிருக்குல......அப்பறம் என்ன, தங்கள் வாக்கு மற்றும் கருத்துகளை பதிந்துவிட்டு போங்க....நன்றி!

Post Comment

7ஆம் அறிவு (ஓ ரிங்கா ரிங்கா) பாடல் play,download & தமிழில் பாடல் வரிகள் அனைத்தும் ஒரே இடத்தில்..!!!


7ஆம் அறிவு
Title
 : 

ஓ ரிங்கா ரிங்கா


Album
 : 

7ஆம் அறிவு


Artist
 : Roshan, Jerry John, Benny, Suchitra
Album Artist
 : Harris Jayaraj
Year
 : 2011
Composer
 : Harris Jayaraj
Genre
 : Soundtrack
Size
 : 11.05 MB

Lyrics For ஓ ரிங்கா ரிங்கா

ஓ ரிங்கா ரிங்கா
ஜமைக்கலாம் Gang ஆ...
ஏ..பிங்கா பிங்கா
Hip Hop\'ல Song ஆ...
ஓ அன்றா இன்றா
நட்பென்றுமே நீங்கா
வா ஒன்றா ஒன்றா
நாம் ஆயிரம் பூங்கா
ஓ..மன ஓ..மன ஒன்னான
கூட்டமும் ஆட்டமும் எளிதான
ஒவ்வொரு நாளுமே தீம்தான
நண்பனின் நண்பனும் நான்தானா

யா கம கம
நெஞ்சடங்குமா
நீ நினைச்சத நடத்திகோ நடத்திகோ
ஏ..கும..கும
கண் உறங்குமா
நீ கிடைச்சத எடுத்தகோ எடுத்தகோ

யா கம கம
நெஞ்சடங்குமா
நீ நினைச்சத நடத்திகோ நடத்திகோ
ஏ..கும..கும
கண் உறங்குமா
நீ கிடைச்சத எடுத்தகோ எடுத்தகோ

ஓ ரிங்கா ரிங்கா
ஜமைக்கலாம் Gang ஆ...
ஏ...பிங்கா பிங்கா
Hip Hop\'ல Song ஆ...
ஓ...அன்றா இன்றா
நட்பென்றுமே நீங்கா
வா ஒன்றா ஒன்றா
நாம் ஆயிரம் பூங்கா

ஹே...ஐலே ஐலே ஹே...ஐலே
நம்ம Life\'கூட ஒரு ரயிலே
இது ஓட ஓட ஒரு ஸ்டைல் ஏ..
நிக்காது நின்னாலே
ஓ ஓய்லே ஓய்லே ஓ ஓய்லே
உல்லாசம் மொத்தம் நம்ம கைலே
இல்லாத வாழ்வும் வரும் சைலே
உலகெங்கும் உல்லாலே

நிறைய நிறையவே துல்லிக்கோ!
குறைய குறையவே அள்ளிக்கோ!
தெளிய தெளியவே கத்துக்கோ!
தெரிஞ்ச தவறுகள் ஒத்துக்கோ!

யா கம கம
நெஞ்சடங்குமா
நீ நினைச்சத நடத்திகோ நடத்திகோ
ஏ..கும..கும
கண் உறங்குமா
நீ கிடைச்சத எடுத்தகோ எடுத்தகோ

யா கம கம
நெஞ்சடங்குமா
நீ நினைச்சத நடத்திகோ நடத்திகோ
ஏ..கும..கும
கண் உறங்குமா
நீ கிடைச்சத எடுத்தகோ எடுத்தகோ

அ.....அ.....அ.....அ.....அ.....ஐலே
அ.....அ.....அ.....அ.....அ.....ஐலே
அ.....அ.....அ.....அ.....அ.....ஐலே
அ.....அ.....அ.....அ.....அஅஅஅ...
அ.....அ.....அ.....அ.....அஅஅஅ...

ஹே...டாச்சு டாச்சு தொட்டாச்சு
கை சேர்ந்து சேர்ந்து கூட்டாச்சு
நட்போட பாட்டு போட்டாச்சு
மனசெல்லாம் மொட்டச்சு
ஹே..ஆச்சு ஆச்சு புதுசாச்சு
அது போன நிமஷம் பழசாச்சு
தினம்தோறும் தோறும் தினசாச்சு
எல்லாமே நமக்காச்சு
Life ஏ..LightWay ஆட்டம் தான்
ஜெயிக்க ஜெயிக்க கூட்டம் தான்
உயர உயரவே மேகம் தான்
உணரும் போது வேகம் தான்

ஓ ரிங்கா ரிங்கா
ஜமைக்கலாம் Gang ஆ...
ஏ..பிங்கா பிங்கா
Hip Hop\'ல Song ஆ...
ஓ அன்றா இன்றா
நட்பென்றுமே நீங்கா
வா ஒன்றா ஒன்றா
நாம் ஆயிரம் பூங்கா
ஓ..மன ஓ..மன ஒன்னான
கூட்டமும் ஆட்டமும் எளிதான
ஒவ்வொரு நாளுமே தீம்தான
நண்பனின் நண்பனும் நான்தானா

யா கம கம
நெஞ்சடங்குமா
நீ நினைச்சத நடத்திகோ நடத்திகோ
ஏ..கும..கும
கண் உறங்குமா
நீ கிடைச்சத எடுத்தகோ எடுத்தகோ

யா கம கம
நெஞ்சடங்குமா
நீ நினைச்சத நடத்திகோ நடத்திகோ
ஏ..கும..கும
கண் உறங்குமா
நீ கிடைச்சத எடுத்தகோ எடுத்தகோ



என்ன! நண்பா யோசிக்கிறிங்க....ம்ம் ஆமா! நண்பா உங்களுக்கு இது பிடிச்சுயிருக்குல......அப்பறம் என்ன, தங்கள் வாக்கு மற்றும் கருத்துகளை பதிந்துவிட்டு போங்க....நன்றி!

Post Comment

நான் சொன்னதும் மழை வந்திச்சா ( மயக்கம் என்ன ) பாடல் வரிகள் ..!!!



மயக்கம் என்ன
Title
 :

நான் சொன்னதும் மழை


Album
 :

மயக்கம் என்ன


Artist
 : Naresh Iyer, Saindhavi
Album Artist
 : Gv Prakash Kumar
Year
 : 2011
Composer
 : Gv Prakash Kumar
Genre
 : Soundtrack
Size
 : 10.64 MB


Lyrics For நான் சொன்னதும் மழை

நான் சொன்னதும் மழை வந்திச்சா
நான் சொல்லல வெயில் வந்திச்சா
அடி ரெண்டுமே இதம் தந்திச்சா
முத்து முத்து பேச்சி

என் கண்ணில பொய் இருக்கா
உன் கண்ணோட மை கிறுக்கா
அடி கள்ளியே அறிவிருக்கா
என் மூச்சு நின்னு போச்சு

காத்தோடு காத்தாக உள்ள வந்தியா
காட்டோட காடாக கட்டிப் போட்டியா
ஊத்தாத ஊத்தெல்லாம் உள்ள ஊத்துது
என் பேச்செல்லாம் நின்னுபோய் மூளை சுத்துது

நான் சொன்னதும் மழை வந்திச்சா
நான் சொல்லல வெயில் வந்திச்சா
அடி ரெண்டுமே இதம் தந்திச்சா
முத்து முத்து பேச்சி

கருவாட்டு கொழம்பா...நீயும் ருசி ஏத்துற..
ஒரு வாட்டி தின்னு பாக்க உசுப்பேத்துற..
அடி போடி போடி போடி பொட்ட மயிலே
ஓலை ஏதும் வந்திச்சா
உன்னை தூக்கி போகதான் வருவேனின்னு
கிளி வந்து பதில் சொல்லிச்சா
கரு நாக்கு கார புள்ள
கரு பட்டி நிறத்து முல்ல
எடுபட்ட நினைப்பு தொல்ல
நீ...களவாணி..
ஓ..கருவாட்டு கொழம்பா நீயும் ருசி ஏத்துற....
ஒரு வாட்டி தின்னு பாக்க உசுப்பேத்துற..

நான் சொன்னதும் மழை வந்திச்சா
நான் சொல்லல வெயில் வந்திச்சா
அடி ரெண்டுமே இதம் தந்திச்சா
முத்து முத்து பேச்சி

ஆடு...ஆடு...

ஆத்தாடி.. ஆடு மேய்க்க ராசா வந்தாரா
எங்க ஆடு தின்ன எச்சி புல்ல மேய வந்தாரா

அடி போடி போடி போடி முட்ட கண்ணி
கட்டம் கட்டி பாஞ்சேன்
அட கண்ண மூடி கொஞ்சம் சாஞ்சா போதும்
கனவில தீ மிதிச்சேன்
கண்ணாடி வளையல் தாறேன்
காதுக்கு ஜிமிக்கி தாறேன்
கழுத்துக்கு தாலி தாறேன்
நீ....வரியாடி...

கருவாட்டு கொழம்பா.... நீயும்.......ருசி ஏத்துற....

நான் சொன்னதும் மழை வந்திச்சா
நான் சொல்லல வெயில் வந்திச்சா
அடி ரெண்டுமே இதம் தந்திச்சா
முத்து முத்து பேச்சி

என் கண்ணில பொய் இருக்கா
உன் கண்ணோட மை கிறுக்கா
அடி கள்ளியே அறிவிருக்கா
என் மூச்சு நின்னு போச்சு

காத்தோடு காத்தாக உள்ள வந்தியா
காட்டோட காடாக கட்டிப் போட்டியா
ஊத்தாத ஊத்தெல்லாம் உள்ள ஊத்துது
என் பேச்செல்லாம் நின்னுபோய் மூளை சுத்துது


என்ன! நண்பா யோசிக்கிறிங்க....ம்ம் ஆமா! நண்பா உங்களுக்கு இது பிடிச்சுயிருக்குல......அப்பறம் என்ன, தங்கள் வாக்கு மற்றும் கருத்துகளை பதிந்துவிட்டு போங்க....நன்றி!

Post Comment

மயக்கம் என்ன பாடல் வரிகள் தமிழில்!!

                        




காதல் என் காதல் அது கண்ணீருல..
போச்சு அது போச்சு அட தண்ணீருல..
ஏ மச்சி.. உட்ரா…; ஏய்.. என்ன பாட உடுடா..

நா பாடியே தீருவேன்..
சேரி பாடி தொல..
காதல் என் காதல் அது கண்ணீருல..
போச்சு அது போச்சு அட தண்ணீருல..
காயம் புது காயம் என் உள்ளுக்குள்ள
பாலான நெஞ்சு இப்ப வேநீருல..

அடிடா அவல.. ஒதடா அவல..
விட்ரா அவல.. தேவையே இல்ல..
எதுவும் புரில.. உலகம் தெரில..
சரியா வரல.. ஒன்னுமே இல்ல..

ஹே சுத்துது சுத்துது தலையும் சுத்துது
குப்புன்னு அடிச்ச பீரினில..
படுத்துக படுத்துக உடனே தெளிஞ்சுடும்
காலைல அடிக்கிற மோருணுல..
ஹே சுத்துது சுத்துது தலையும் சுத்துது
குப்புன்னு அடிச்ச பீரினில..
படுத்துக படுத்துக உடனே தெளிஞ்சுடும்
காலைல அடிக்கிற மோருணுல..

ஆயிரம் சொன்னியே காதுல வாங்கல..
சூபுல எங்குரேன் நெஞ்சுதான் தாங்கல

சின்ன சின்னதா டிரீம் எல்லாம் கண்டேன்..
ஆசிட் ஊத்தித்தா கண்ணுக்குள்ள..
நண்பன் அழுவுற கஷ்டமா இருக்கு
கொஞ்சம் கூட அவ ஒர்த்தே இல்ல..

தேன் ஊருண நெஞ்சுக்குள்ள கல் ஊறுதே என்ன சொல்ல
ஒ படகிருக்கு வலை இருக்கு கடலுக்குள்ள மீனா இல்ல
வேணாம் டா வேணாம் இந்த காதல் மோகம்
பொண்ணுங்க எல்லாம் நம்ம வாழ்வின் சாபம்..
பின்னாடி போயி நா கண்டேன் ஞானம்..
பட்டாச்சு சாமி எனகிதுவே போதும்..



                           

அடிடா அவல.. ஒதடா அவல..
விட்ரா அவல.. தேவையே இல்ல..

மான் விழி தேன் மொழி, என் கிளி நான் பலி
காதலி காதலி என் பிகர் கண்ணகி..

பிரிரென்ஸ்’சு கூடத்தான் இருக்கனும் மாமா..
பிகர்’று வந்துடா ரொம்ப தொல்ல..
உன்ன சுட்டவ உருப்பட மாட்ட..
உன்ன தவிர என்னகொன்னும் இல்ல..
ஒ.. கனவிருக்கு கலரே இல்ல,

படம் பாக்கறேன்.. கதையே இல்ல
உடம்பிருக்கு உயிரே இல்ல.. உறவிருக்கு, பெயரே இல்ல..
வேணாம் டா வேணாம் இந்த காதல் மோகம்
பொண்ணுங்க எல்லாம் நம்ம வாழ்வின் சாபம்..
பின்னாடி போயி நா கண்டேன் ஞானம்..
பட்டாச்சு சாமி போதும் மச்சான்..

அடிடா அவல.. ஒதடா அவல..
விட்ரா அவல.. தேவையே இல்ல..
எதுவும் புரில.. உலகம் தெரில..
சரியா வரல.. ஒன்னுமே இல்ல..

ஹே சுத்துது சுத்துது தலையும் சுத்துது
குப்புன்னு அடிச்ச பீரினில..
படுத்துக படுத்துக உடனே தெளிஞ்சுடும்
காலைல அடிக்கிற மோருணுல..
ஹே சுத்துது சுத்துது தலையும் சுத்துது
குப்புன்னு அடிச்ச பீரினில..
படுத்துக படுத்துக உடனே தெளிஞ்சுடும்
காலைல அடிக்கிற மோருணுல..



என்ன! நண்பா யோசிக்கிறிங்க....ம்ம் ஆமா! நண்பா உங்களுக்கு இது பிடிச்சுயிருக்குல......அப்பறம் என்ன, தங்கள் வாக்கு மற்றும் கருத்துகளை பதிந்துவிட்டு போங்க....நன்றி!

Post Comment

வெள்ளி, 7 அக்டோபர், 2011

ஷாருக்கான் நாளை மறுநாள் (9-ந்தேதி) சென்னை வருவதின் காரணம்..ரஜினியா..? கிரிக்கெட்டா..?


ஷாருக்கான் நாளை மறுநாள் சென்னை வருகை: ரஜினியை சந்தித்து உடல்நலம் பற்றி விசாரிக்கிறார்
ஷாருக்கானின் “ரா ஒன்” படத்தில் ரஜினி ஒரு காட்சியில் நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் மும்பையில் நடந்தது. இதில் ரஜினி நடிக்க வேண்டும் என்று ஷாருக்கான் பல மாதங்களுக்கு முன்பே கேட்டுக் கொண்டார். ஆனால் உடல்நலம் குன்றி ஆஸ்பத்திரியில் ரஜினி அனுமதிக்கப்பட்டதால் ஷாருக்கான் அதிர்ச்சி அடைந்தார்.
 
ரஜினி மகள் சவுந்தர்யா அப்பா குணமானதும் “ரா ஒன்” படத்தில் நடிப்பார் என உறுதி அளித்தார். அந்த வாக்குறுதியை அவர் காப்பாற்றி உள்ளார். ரஜினி இயல்பு நிலைக்கு திரும்பியதையடுத்து சவுந்தர்யா மும்பை சென்று “ரா ஒன்” படத்தில் நடிப்பதற்கான ஏற்பாடுகளை செய்தார்.
 
தொழில்நுட்ப கலைஞர்களை சென்னையில் இருந்தே தேர்வு செய்து அழைத்து சென்றார். ரஜினி நடித்த காட்சியை அவரே எடிட்டிங் செய்து கொடுத்தார்.
 
இது குறித்து ஷாருக்கான் கூறும்போது, ரஜினி, கமல் ஆகிய இரு மாபெரும் நடிகர்களுடன் நடித்த அதிர்ஷ்டசாலி நான் என்றார். என்றாவது ஒருநாள் ரஜினி சார் போல நான் அடக்கத்தின் உருவமாக மாற முடியும் என்று கருதுகிறேன். அவர் அற்புதமான மனிதர். என்னை பல வழிகளில் நெகிழச் செய்து விட்டார் என்றும் ஷாருக்கான் கூறினார்.
 
ரஜினியை மீண்டும் ஒருமுறை நேரில் சந்தித்து நன்றி சொல்லி விடவும் உடல்நலம் விசாரிக்கவும் ஷாருக்கான் நாளை மறுநாள் (9-ந்தேதி) சென்னை வருகிறார். ரஜினி வீட்டுக்கு சென்று அவரை சந்தித்து பேசுகிறார்.

              மேலே படித்தது எல்லாம் விளம்பரம் இதுதான் ரியல் நியூஸ் 

ஷாருக்கான் நாளை மறுநாள் சென்னை வருவது கிர்கெட் மேட்ச் பார்க்க அப்படியா ரஜினி பார்க்கிறார் , இது தான் உண்மையான நியூஸ் ,

வந்தாரை வாழவைக்கும் தமிழ் நாடு ,,,, ஷருக்ஹன் ரஜினிய பார்த்தாலும் ,கிரிக்கெட் பார்த்தாலும் நாங்க ஒன்னும் சொல்ல மாட்டோம்



என்ன! நண்பா யோசிக்கிறிங்க....ம்ம் ஆமா! நண்பா உங்களுக்கு இது பிடிச்சுயிருக்குல......அப்பறம் என்ன, தங்கள் வாக்கு மற்றும் கருத்துகளை பதிந்துவிட்டு போங்க....நன்றி!

Post Comment

வருகிற 12-ந் சுனாமி எச்சரிக்கை சோதனை 25 நாடுகளில்..!!!


12-ந் தேதி 
 25 நாடுகளில்,சுனாமி 
 எச்சரிக்கை சோதனை
சுனாமி எச்சரிக்கை சோதனை 25 நாடுகளில் வருகிற 12-ந் தேதி நடக்கிறது.   கடந்த 2004-ம் ஆண்டு இந்தோனேஷியாவில் சுமத்ரா தீவில் கடும் பூகம்பம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து இந்திய பெருங்கடலில் சுனாமி ஏற்பட்டது. அதனால் ஏற்பட்ட ஆழிப் பேரலை இந்தியா, இலங்கை, இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளை கபளீகரம் செய்தது. அதில் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.
 
இச்சம்பவம் நடந்த 7 ஆண்டுகள் கழித்து இந்திய பெருங்கடலில் சுனாமி எச்சரிக்கை சோதனை நடத்த யுனெஸ்கோ நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. இது வருகிற 12-ந் தேதி (புதன்கிழமை) நடைபெற உள்ளது. இந்த சோதனை இந்திய பெருங்கடல் பகுதி உள்ள 25 நாடுகளில் நடக்கிறது. அப்போது சுனாமி எச்சரிக்கை விடப்படுகிறது. அந்த நேரம் முன்எச்சரிக்கை பாதுகாப்பு குறித்து மக்களுக்கு விளக்கப்படுகிறது.



என்ன! நண்பா யோசிக்கிறிங்க....ம்ம் ஆமா! நண்பா உங்களுக்கு இது பிடிச்சுயிருக்குல......அப்பறம் என்ன, தங்கள் வாக்கு மற்றும் கருத்துகளை பதிந்துவிட்டு போங்க....நன்றி!

Post Comment

புதன், 5 அக்டோபர், 2011

மனசாட்சியே இல்லாமல் மங்காத்தா ஆட்டம் போடும் சீனிவாசன்,


" தலைவர் பதவிக்கு போட்டி
படீர் திடீர்... பவர் ஸ்டார் "

கடவுளே காப்பாற்று என்று கூட்டு பிரார்த்தனை செய்தாலும் கொசுக்கடி தீராது போலிருக்கிறதே... இப்படி மொட்டையாக புலம்பினால் எப்படி என்பவர்கள் பின்வரும் செய்தியை படித்து ஃபயர் என்ஜினுக்கு போன் செய்து அதில் வரும் வாட்டரில் குளித்தால் கூட தப்பில்லை.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. வருகிற 9 ந் தேதி பிலிம் சேம்பர் வளாகத்தில் நடக்கிறது தேர்தல். எஸ்.ஏ.சந்திரசேகரன் ஒரு அணியாகவும், கேயார் ஒரு அணியாகவும் நிற்கிறார்கள். வேடிக்கை என்னவென்றால் பவர் ஸ்டார் சீனிவாசனும் தனி அணியாக ஒன்றை அமைத்துக் கொண்டு தலைவர் பொறுப்புக்கு போட்டியிடுகிறார்.

தமிழ் திரைப்பட வரலாற்றில் 200 நாட்களை தாண்டி ஒடுகிறது ஒரு படம். அது லத்திகா. ஒரே நாளில் பத்து படங்களில் நடிப்பதாக விளம்பரம் வேறு செய்கிறார். இப்படி மனசாட்சியே இல்லாமல் மங்காத்தா ஆட்டம் போடும் சீனிவாசன், எனக்கு ஜோடியாக ஐஸ்வர்யராய் நடிப்பாங்களா என்று அடுத்த கல்லை தூக்கி போடும்போதெல்லாம் ஏதோ காமெடி பீஸ் என்றுதான் நினைத்திருந்தது கோடம்பாக்கம்.

இப்போது தேர்தலிலும் குதித்து தினந்தோறும் கேன்வாசிங்கும் செய்து கொண்டிருப்பதை பார்த்து அழுவதா சிரிப்பதா என்பதே புரியாமல் அதிர்ந்து போயிருக்கிறார்கள் ஏரியாவில். அண்ணே... உங்க ஓட்டையாவது சரியா போடுங்க. செல்லாத ஓட்டாயிரப் போவுது?


என்ன! நண்பா யோசிக்கிறிங்க....ம்ம் ஆமா! நண்பா உங்களுக்கு இது பிடிச்சுயிருக்குல......அப்பறம் என்ன, தங்கள் வாக்கு மற்றும் கருத்துகளை பதிந்துவிட்டு போங்க....நன்றி!

Post Comment

செவ்வாய், 4 அக்டோபர், 2011

பிளாக்கிற்கு வருகை தரும் வாசகர்களின் முழு விவரங்கள் அறிய சில வழிமுறைகள்..!!!


தங்களின் பிளாக்கிற்கு வருகை தரும் வாசகர்களின் முழு விவரங்கள் மேலும் தங்களின் பிளாக்கிற்கு எங்கு இருந்து வாசகர்கள் வருகிறர்கள் இதை போன்ற பல்வேறு விவரங்கள் அறிய சில வழிமுறைகள் உள்ளன, சில வலை தளங்கள் இந்த சேவையை வழங்குகின்றன.



HISTATS.COM இந்த வகை சேவையை அருமையாக வழங்குகிறது. இங்கு தங்களை உறுபினர் ஆக்கி கொள்ளவேண்டும். பின்னர் தங்களின் பிளாக்கை இங்கு பதிந்துக்கொள்ளுங்கள். அவர்கள் தரும் விட்கேட்கான கோடிங்கை தங்களின் பிளாக்கில் இடுங்கள். இனி தங்களின் பிளாக்கிற்கு வருகை தரும் வாசகர்களின் விவரங்கள் அனைத்தும் தங்களுக்கு தெரிவிக்கப்படும். இதன் சிறப்பு என்று சொன்னால், தங்களின் பதிவுகள் கூகுள் தேடல் பொறியில் பெற்றுள்ள ரேங்கையும் தெரிவிக்கிறது. மேலும் அதிகமாக தேடல் பொறியின் மூலம் வரும் வாசகர்களை பற்றியும் அறியலாம்.

நமக்கு கிடைக்கும் தகவல்கள்:
தற்போது ஆன்லைனில் உள்ள வாசகர்கள் விவரம், அவர்கள் எவ்வளவு நேரம் இருக்கிறர்கள் பற்றிய விவரம்.

தங்களின் பிளாக்கிற்கு வாசகர்களின் வருகைக்கு உதவி புரியும் வலைதளங்கள் பற்றிய விவரம்.

கூகுள் தேடல் இயந்திரத்தில் தங்களின் பதிவுகள் இடம் பெற்றுள்ள இடம்.

வருகைதரும் வாசகர்கள் வசிப்பிடம், மொபைல் அல்லது கணினி மூலம் பார்வை இடுவது பற்றி விவரம்.

அதிகமாக வாசகர்களை தங்கள் வலைதளத்திற்கு ஈர்த்த சில சொற்கள் பற்றிய விவரம்.

மேலும் பல விவரங்களை இலவசமாக தாங்கள் காணலாம்.

வேறு சில வலைதளங்களும் இந்த வகை சேவைகள் வழங்குகின்றன.

ICEROCKET--இந்த தளமும் மேற்குரிய சேவைகளை வழங்குகிறது. மேலும் சில வாசகர்களும் இந்த தளம் மூலம் நமக்கு கிடைக்கிறார்கள்.






என்ன! நண்பா யோசிக்கிறிங்க....ம்ம் ஆமா! நண்பா உங்களுக்கு இது பிடிச்சுயிருக்குல......அப்பறம் என்ன, தங்கள் வாக்கு மற்றும் கருத்துகளை பதிந்துவிட்டு போங்க....நன்றி!

Post Comment