| நண்பன் ஒருவன் பாத்ரூமில் இருக்க இன்னொருவன் கேட்டான், "மாப்ளே ஒரு கப் தண்ணி குடுறா ஷேவ் பண்ணனும்" அவன் ,"வெயில் காலத்தில உன் கடமை உணர்ச்சிய நான் பாராட்டுறேன் ஆனா ஏன் ஒரு கப் தண்ணிய...? ஒரு குடமே சேவ் பண்ணேன்" | ||||
| மூணு பொண்ணுங்களுக்கு ஒரு மாயக்கண்ணாடி கிடைச்சது.அதோட சக்தி என்னன்னா அது முன்னாடி நின்னு நாம நினைக்கிறத சொல்லணும், அது உண்மையா இருந்தா நமக்கு வரம் கிடைக்கும் பொய்யாயிருந்தா சொல்றவங்கள முழுங்கிடும். முதல்ல சீனாப்பொண்ணு நின்னது:”ஐ திங்க்...இந்த உலகத்துலயே அழகான பொண்ணு நாந்தான்” --டிஷ்க்-- முழுங்கிடுச்சு. அடுத்து ஆப்ரிகா பொண்ணு நின்னது: “ ஐ திங்க் இந்த உலகத்துலயே அறிவாளி நாந்தான்” --டிஷ்க்-- அடுத்தது நம்ம பிளான்ட் நின்னது “ ஐ திங்க்” ---டிஷ்க்--- | ||||

0 கருத்துகள்:
கருத்துரையிடுக