கண்ணீரால் நனைந்த
ஈரத்தோடு வந்தது
சகோதரியின் கடிதம்...
“தயவுசெய்து செய்வதாய் சொன்ன
சகோதரியின் கடிதம்...
“தயவுசெய்து செய்வதாய் சொன்ன
சீரை சீக்கிறம் செய்து விடுங்கள்..”
நிலை அறிந்தும்
கேட்பதை விட வேறு வழியில்லையென
கேட்டே விடுகிறான் சகோதரன்...
“தேர்வுக்கட்டணம் செலுத்த
கேட்டே விடுகிறான் சகோதரன்...
“தேர்வுக்கட்டணம் செலுத்த
இந்த வாரம்தான் இறுதி”
தயங்கியும் தவிப்போடும்
தாயுள்ளம் விண்ணப்பம் வைக்கிறது..
“நேற்றோடு மாத்திரைகள்
“நேற்றோடு மாத்திரைகள்
தீர்ந்துப்போனது..”
வந்த நாள் முதல்
எனக்கு ஏதுவுவே செய்வதில்லை
கண்னை கசக்கி மனைவி சொல்கிறாள்...
“உங்க வீட்டார்க்கே
“உங்க வீட்டார்க்கே
எல்லாத்தையும் செய்றீங்க”
கொடுக்கவும் முடியாமல்
மறுக்கவும் முடியாமல்
விம்பிக் கொண்டிருக்கும் என்னை
அடைக்காத்துக்கொண்டிருக்கிறது இரவு...

0 கருத்துகள்:
கருத்துரையிடுக